Pages

Friday, December 14, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியமர்த்தப் பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நியமன ஆணை பெற்ற 7 நாட்களுக்குள் நியமன செய்யப்பட்ட பள்ளியில் சேர வேண்டும் எனவும், 30 நாட்களுக்குள் பணியில் சேர வில்லை எனில் தேர்வுப் பட்டியிலிருந்து எவ்வித முன்னறிவிப்பின்றி நீக்கப்படும் என TRB உத்தரவு.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.