முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
2011-12ஆம் கல்வியாண்டிற்கு தேர்வு வாரியத்தால்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை
வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை
அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் பொருட்டு ஆயுத்தநிலையில் இருக்க இத்தகவல் வெளியிடப்படுகிறது. எனினும் இதுகுறித்து முறையான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் பொருட்டு ஆயுத்தநிலையில் இருக்க இத்தகவல் வெளியிடப்படுகிறது. எனினும் இதுகுறித்து முறையான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.