13.12.12 அன்று பணி நியமன ஆணை பெற்ற அனைத்து இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களையும் 17.12.2012 திங்கட்கிழமை அன்றே பணியில் சேர அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. புதிதாக பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகளையும். பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.