நீலகிரியில்
இன்று கன மழை பெய்து வரும் நிலையில், அம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலம் புயல் காரணமாக கடந்த இரண்டு
நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு
பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் மழை நீடிப்பதால், மண் சரிவு அபாயம் ஏற்படும் என்று கருதி, அம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் மழை நீடிப்பதால், மண் சரிவு அபாயம் ஏற்படும் என்று கருதி, அம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.