ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் புதிய விதிமுறைகளின் படி, மாற்றி வழங்கப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,448 பேருக்கும் பணி நியமனம், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாற்றி அமைக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
புதிய மதிப்பெண் பட்டியல் இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று டி.ஆர்.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.
ippavavathu olunga list pottu engaluku job kudunga....illa marupadim case file pannuveengana TRB BOARD A iluthu mooditu engayavathu ponga..yean enga uira vaangureenga..naanga aadu, maadu mechu enga polapa pathukurom.....I AM SWING IN THE EXAM...I AM SWAING IN THE TET EXAM...I WANT NO MORE IN THE EXAM...BECAUSE I AM BEING MENTAL BY THE EXAM..EPPA SAAMI MUDIAYALA......
ReplyDelete