Pages

Sunday, October 21, 2012

தொடர் மழை மற்றும் கனமழை காரணமாக கீழ்காணும் மாவட்டங்களுக்கு இன்று 22.10.2012 பள்ளிகள் / கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

சென்னை - பள்ளிகள் 
காஞ்சிபுரம் - பள்ளிகள்
திருவண்ணாமலை - பள்ளிகள்
திருச்சி -  பள்ளிகள்
ஊட்டி - பள்ளிகள்
தஞ்சை - பள்ளிகள்

அரியலூர்  - பள்ளிகள் / கல்லூரிகள் 

புதுகோட்டை  - பள்ளிகள்
சிவகங்கை  - பள்ளிகள் / கல்லூரிகள்
திண்டுக்கல்  - பள்ளிகள் / கல்லூரிகள்
கோத்தகிரி  - பள்ளிகள்
குன்னூர்  - பள்ளிகள்
குந்தா  - பள்ளிகள்

கடலூர் - பள்ளிகள்
விழுப்புரம்  - பள்ளிகள்
நாகை  - பள்ளிகள்
புதுச்சேரி  - பள்ளிகள்
காரைக்கால்  - பள்ளிகள்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.