பிளஸ் 2 தனித் தேர்வு நேற்று துவங்கியது. ஏற்கனவே நடந்த தேர்வுகளில், தோல்வி அடைந்த மாணவ, மாணவியர் மற்றும் ஜூன், ஜூலையில் நடந்த உடனடித் தேர்வில் தோல்வி அடைந்தோர், இத்தேர்வை எழுதுகின்றனர்.
மாநிலம் முழுவதும், 200க்கும் மேற்பட்ட மையங்களில், 50 ஆயிரத்து 500 பேர் எழுதுகின்றனர். சென்னையில், 11 மையங்களில் நடக்கும் தேர்வில், 6,533 பேர் எழுதுகின்றனர். இதன் முடிவுகள், அடுத்த மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.