Pages

Tuesday, October 30, 2012

கனமழை மற்றும் புயல் காரணமாக தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு இன்று (31.10.2012) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக  சேலம், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தருமபுரி மாவட்ட   பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை - பள்ளி, கல்லூரிகள் 
திருவள்ளூர் - பள்ளி, கல்லூரிகள்
காஞ்சிபுரம் - பள்ளி, கல்லூரிகள்
திருவண்ணமாலை - பள்ளி, கல்லூரிகள்
பெரம்பலூர் - பள்ளி, கல்லூரிகள்
தஞ்சை - பள்ளி, கல்லூரிகள்
திருவாரூர் - பள்ளி, கல்லூரிகள்
கடலூர் - பள்ளி, கல்லூரிகள்
நாகை - பள்ளிகள், கல்லூரிகள்
சிவகங்கை - பள்ளிகள், கல்லூரிகள்
அரியலூர் - பள்ளிகள், கல்லூரிகள் 
விழுப்புரம் - பள்ளிகள், கல்லூரிகள்
வேலூர் - பள்ளிகள், கல்லூரிகள்
கரூர் - பள்ளிகள்
சேலம்  - பள்ளிகள்
திருச்சி - பள்ளிகள்
திண்டுக்கல் - பள்ளிகள் 
கிருஷ்ணகிரி - பள்ளிகள்
புதுக்கோட்டை - பள்ளிகள்
தருமபுரி - பள்ளிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.