தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு 12.07.2012 வியாழக்கிழமை அன்று நடத்தப்படவுள்ளதாலும், தேர்வு மையங்களாக பெரும்பாலான பள்ளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் பள்ளிக்கல்விதுறையின் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும் இதனை ஈடுசெய்யும் பொருட்டு பள்ளிகளுக்கு 21.07.2012 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.