Pages

Thursday, June 7, 2012

தொடக்கக் கல்வி - வழக்குகள் - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்களால் ஆய்வு மேற்கொள்ளுதல் - வழக்குகளின் தற்போதைய நிலையை கேட்டறிதல்.

தொடக்கக் கல்வித்துறையில் நிலுவையில் உள்ள  வழக்குகள் குறித்து  பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்களால் 07.06.2012 அன்று ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதால் வழக்குகளின் தற்போதைய நிலையை குறித்து அறிக்கை அனுப்புமாறு தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.