அரசு மேல்நிலைப்பள்ளி , உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு திங்கட்கிழமை (ஜூன் 18) முதல் பணிமாறுதல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் திரு. ப. மணி கூறியுள்ளார்.
ஏற்கெனவே ஜூன் 16 முதல் இந்தக் கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.