புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 12ஆம் தேதி
இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக 224 வாக்குப்பதிவு மையங்கள்
அமைக்கப்படவுள்ளன. புதுக்கோட்டை தொகுதியை சாராத, பள்ளி ஆசிரியர்கள் மற்றும்
வருவாய்த்துறை அலுவலர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனர். இதுதொடர்பாக,
அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு அலுவலர்ளுக்கான
முதல் நாள் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் கலையரசி தொடங்கி வைத்தார்.
இதனிடையே, அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக தேமுதிக
குற்றம்சாட்டியுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.