Pages

Thursday, May 31, 2012

அனைத்து வகை மாநில அலுவலக பணியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கு தடையின்றி செயல்படுகிறதா என கண்காணித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப உத்தரவு.

தமிழ்நாடு அரசு கடித எண். 19032 / N / 2012 - 1, நாள். 29.5.2012.
30.05.2012 மற்றும் 31.05.2012 ஆகிய இரு தினங்களில் பெட்ரோல் உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் மத்திய அலுவலகம் / மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்பட திட்டமிட்டு  உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து மாநில அலுவலக பணியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கு தடையின்றி செயல்படுகிறதா என கண்காணித்து அரசுக்கு அறிக்கை பள்ளிக்கல்வித் துறையை சார்ந்த அனைத்து இயக்குனரகங்களுக்கும் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.