Pages

Friday, May 18, 2012

பள்ளிக்கல்வித்துறை - வேலூர் மாவட்டம் - பயிற்சி எடுப்பவர் - தொழிற்கல்வி பிரிவில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் நடத்த பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

 பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 25701/வி/வி1/2012, நாள். 03.04.2012.
 பள்ளிக்கல்வித்துறை - வேலூர் மாவட்டம் - பயிற்சி எடுப்பவர் (APPRENTICES) - தொழிற்கல்வி பிரிவில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வேலூர்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
நாள் : 30.05.2012 நேரம் : காலை - 10.00 மணிக்கு 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.