Pages

Wednesday, May 2, 2012

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 22ல் வெளியிடப்பட உள்ளது - மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு.

+2 தேர்வு முடிவுகள் வருகிற மே மாதம் 22ந் தேதி வெளியாகம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி துவங்கி 30ம் தேதி முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7.61 லட்சம் மாணவ-மாணவியர் பிளஸ் டூ தேர்வு எழுதினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.