கம்பம் உத்தமபாளையத்தில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணித்துள்ளனர். ஆசிரியை விஜயலட்சுமியை மாவட்ட கல்வி அதிகாரி தரக்குறைவாகத் திட்டியதால், மாவட்டக் கல்வி அதிகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 500 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.