* சட்டசபையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேசும் போது " ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக கூறுகின்றனர் ". என்றார்
*இதற்கு கல்வி அமைச்சர் : இப்பிரச்சனையை எனது கவனத்திற்கு ஆசிரியர்கள் கொண்டு வந்துள்ளனர், விரைவில் இப்பரச்சனை தீர்க்கப்படும் என்று கூறினார்.
No comments:
Post a Comment