Pages

Friday, March 30, 2012

நிலையிறக்கம் செய்யப்பட்ட தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு கலந்தாய்வு நடத்த உத்தரவு.


தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 008118 / டி 2 / 2012 நாள். 21.2.2012
2011 - 12 ஆம் ஆண்டில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் நடுநிலைப்பள்ளிகள் உயர்நிளைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால் தொடக்கப்பள்ளியாக நிலையிறக்கம் செயயப்பட்ட பள்ளிகளுக்கு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு கலந்தாய்வு நடத்துதல்.
ஏற்கெனவே தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்திலிருந்து இடைநிலை ஆசியராக நிலையிறக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தவிடப்பட்டுள்ளது.
நாள். 31.03.2012 
இடம் : அந்தந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.