அவர் குடும்ப காரணங்களுக்காக விடுமுறை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்க கோரிக்கை: சாலை மறியலின் போது தாக்கப்பட்ட அரூர் செல்லம்பட்டியை சேர்ந்த ஆசிரியை ஜீவா கூறுகையில், ‘‘சாலை மறியல் நடந்தபோது எனது கணவர் மது அருந்தி இருந்ததாகவும், அவர் தரக்குறைவாக பேசினார் என்றும் தவறான தகவலை போலீசார் கூறுகின்றனர். எனது பெற்றோர்கூட என்னை தாக்கியதில்லை. டிஎஸ்பி சந்தனபாண்டியன், ஆசிரியை என்றும், பெண் என்றும் பாராமல் என்னை இழிவுபடுத்தியுள்ளார். எங்களை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.