Pages

Tuesday, January 10, 2012

RMSA திட்டத்தில் 710 உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதனால் நிலையிறக்கம் பெற்ற தொடக்கப்பள்ளிகளுக்கு தொ.ப.தலைமை ஆசிரியர்கள் பணியிடம் உருவாக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்படவுள்ளது. இது குறித்து நாளை 12.1.2012 சென்னையில் நடைபெறவுள்ள மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மாதாந்திர கூட்டத்தில் விவரம் கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.