Pages

Friday, January 27, 2012

2009 - 10 மற்றும் 2010 -11 ஆம் கல்வியாண்டில் நிலை உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளுக்கு 1267 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் தோற்றுவித்து ஆணை வெளியீடு.

 அரசாணை எண்.15 பள்ளிகல்வி துறை (சி.2), நாள் . 23.1.2012 

1. நடைமுறைகளில் உள்ள விதிப்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிக்கொள்ள தொடக்கக்கல்வி இயக்குனருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 

2 . இக்கல்வி ஆண்டிலேயே நிரப்பிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 



No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.